உலகம்

மோதலுக்கு அனைவரும் பொறுப்பு : பராக் ஒபாமா கருத்து!

  • November 6, 2023
  • 0 Comments

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரைப் பற்றிய “முழு உண்மையையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மோதலுக்கு அனைவருக்கும் சில பொறுப்புகள் இருப்பதாக கூறிய அவர், யாருடைய கைகளும் சுத்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஹமாஸின் நடவடிக்கைகள் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இரண்டும்  பயங்கரமானது என விமர்சித்த அவர், நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரே வழி […]

ஐரோப்பா

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின் மார்ச் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார், இது அவரை குறைந்தபட்சம் 2030 வரை அதிகாரத்தில் வைத்திருக்கும் என்று சர்வேதேச ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன. ஏனெனில் பல தசாப்தங்களில் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் ரஷ்யாவை வழிநடத்த வேண்டும் என்று கிரெம்ளின் தலைவர் கருதுகிறார் அக்டோபர் 7 அன்று ரஷ்ய ஜனாதிபதிக்கு 71 வயதாகிறது. கருத்துக் கணிப்புகள் விளாடிமிர் புடின் ரஷ்யாவிற்குள் 80% அங்கீகாரம் பெற்றதாகக் காட்டுகின்றன. விளாடிமிர் புடினுக்கு 1999 ஆம் ஆண்டின் கடைசி […]

பொழுதுபோக்கு

KH 234 – இல் இணைந்த த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான்… உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது

  • November 6, 2023
  • 0 Comments

கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் KH 234 படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி உள்ளன. ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. வழக்கம்போல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். த்ரிஷாவும், நயன்தாராவும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது த்ரிஷா நடிப்பது உறுதியாகி விட்டது. படக்குழு இதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. With utmost delight, we greet and welcome the dazzling actor @trishtrashers […]

இலங்கை

பாடசாலை தவணைகள் ஆரம்பம் பற்றிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் தவணை ஆரம்பம் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் 22ஆம் திகதி பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படும்.மீளவும், பெப்ரவரி மாதம் 2ஆம்(02.02.2024) திகதி மீளவும் பாடசாலைகள் கல்வி செயற்பாட்டிற்காக ஆரம்பிக்கபடும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமானது. 2023 ஆம் ஆண்டுக்கான […]

பொழுதுபோக்கு

இணையத்தில் வேகமாக பரவும் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி வீடியோ? உண்மையா?

  • November 6, 2023
  • 0 Comments

நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பான் இந்தியா நாயகியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக தனுஷின் டி51 படத்திலும் கமிட்டாகியுள்ளார். கடந்த ஜனவரியில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்திலும் நடித்திருந்தார் ராஷ்மிகா. https://twitter.com/itzSekar/status/1721460485764399592 தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகாவை அசிங்கப்படுத்தும்வகையில் டீப்ஃபேக் மூலம் அவரது முகத்தை வேறொரு நபரின் உடலில் பொருத்தி தற்போது சமூக வலைதளங்களில் […]

இலங்கை

திருகோணமலையில் கெப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளான முற்சக்கர வண்டி ;கணவன் மனைவி படுகாயம்

  • November 6, 2023
  • 0 Comments

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி கிளிவெட்டி 58ம் கட்டை பகுதியில் கெப் வாகனமும், முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த கணவர், மனைவி இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்த- மந்தனபுர பகுதியில் வசித்து வரும் டபிள்யு. எம்.சேனககுபண்டார (39) மற்றும் அவரது மனைவி எச்.எம்.நிலந்தி (34) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. மட்டக்களப்பில் இருந்து […]

இலங்கை

கிரிகெட் சபைக்கு நியமிக்கப்பட்ட இடைக்காலக்குழு : ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

  • November 6, 2023
  • 0 Comments

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06.11) மாலை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தொடர்பு கொண்டு விசாரிக்க ஜனாதிபதி ரணில் […]

இலங்கை

இலங்கையில் நுண் கடன் நிறுவனங்களால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் கிராம மக்கள்!

  • November 6, 2023
  • 0 Comments

இலங்கையில் சுமார் 11,000 நுண்கடன் நிறுவனங்கள் இயங்கி வருகின்ற போதிலும் 5 நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பெரும்பாலும் கிராமப்புற குறைந்த வருமானம் பெறுபவர்களை கையாளும் இந்த நிறுவனங்களின் செல்வாக்கு காரணமாக சுமார் 30 லட்சம் பேர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமானது என்றும், நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய அதிகாரசபை ஸ்தாபிக்கப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு

காஸா பகுதியில் இராணுவ நகர்வுகளை துரிதப்படுத்திய இஸ்ரேல்!

  • November 6, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தமது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது, ​​இஸ்ரேலிய இராணுவம் காசா நகரின் தெற்கு கடற்கரைக்கு தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது, மேலும் காசா பகுதி வடக்கு மற்றும் தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டார். ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைப்பதே அவரது நோக்கம். ஆனால், […]

இலங்கை

கைது செய்யப்பட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களும் பிணையில் விடுவிப்பு

  • November 6, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டவிரோத ஆர்ப்பாட்ட பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்னவர் சதாத் ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) விடுவித்தார். மேச்சல் தரை பண்ணையாளர்களின் 52 வது நாளான இன்று தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து சித்தாண்டி […]