உலகம்

நெதர்லாந்தில் பொதுத் தேர்தல் விரைவில்

நெதர்லாந்தில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதம மந்திரி 13 ஆண்டுகள் பதவியில் இருந்து இம்மாதம் தேர்தலுக்குப் பிறகு பதவி விலகுகிறார். நவம்பர் 22-ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மார்க் ரூட் ஹேக்கில் உள்ள தனது அலுவலகத்தை விட்டு வெளியேறுவார் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தை எதிர்பாராத தேர்தல் பிரச்சாரத்தில் மூழ்கடித்து, அவரது அரசாங்கம் கவிழ்ந்த பின்னர் ஜூலையில் அவர் தேர்தலுக்கு அறிவித்தார்.

இலங்கை

முல்லைத்தீவு – இராணுவத்தினரின் செயற்பாட்டால் ஆத்திரமடைந்த கேப்பாபிலவு மக்கள்

  • November 13, 2023
  • 0 Comments

இராணுவத்தினரின் செயற்பாட்டால் கேப்பாப்பிலவு கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயமும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலய தேவை கருதி ஆலய நிர்வாகத்தினரின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் தடிகள் வெட்டப்பட்டு ஆலயத்திற்கு ஏற்றி செல்லப்பட்ட போது கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த இராணுவத்தினர் பிடித்து […]

பொழுதுபோக்கு

சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் Vs கோபிநாத் : சூடுபிடிக்கும் பிக்பாஸ் 7

பிக்பாஸ் 7ல் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்ட பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் பின்னடைவை சந்தித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மாயா மற்றும் அவரது புல்லி கும்பல் பிரதீப்பை சுற்றி பாதுகாப்பற்றதாக இருப்பதாக குற்றம்சாட்டியபோது, கமல்ஹாசன் தனது தரப்பை விளக்க அவருக்கு வாய்ப்பளிக்காமல் அவரை நீக்கினார். மாயா, பூர்ணிமா மற்றும் பலர் பிரதீப் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க திட்டமிட்டனர் என்பதற்கான வீடியோ ஆதாரத்தையும் ரசிகர்கள் கண்டுபிடித்தனர். கமல்ஹாசன், தீபாவளி வார இறுதி எபிசோட்களில், பொய்க் குற்றம் சாட்டப்பட்டதற்கான […]

பொழுதுபோக்கு

தினமும் 10 பாட்டீல் பீர்.. ரத்த வாந்தி எடுத்தும் அடங்காத ஆசை… இறுதியில் மரணம்

  • November 13, 2023
  • 0 Comments

நடிகர் கலாபவன் மணி மரண விவகாரத்தில் திடீர் திருப்பமாக அளவுக்கு அதிகமாக அவர் பீர் குடித்ததே மரணத்திற்கு காரணம் என விசாரணை அதிகாரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழில் ‛ஜெமினி’, ‛மறுமலர்ச்சி’, ஜே.ஜே., உனக்கும் எனக்கும், வாஞ்சிநாதன், குத்து, எந்திரன், மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கலாபவன் மணி. கடந்த 2016-ம் ஆண்டு திருச்சூர் , சாலக்குடியில் அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக […]

ஆசியா

இந்தியாவுக்கு எதிராக வலுக்கும் ஆபத்துக்கள்! அரபிக்கடலில் சீனா, பாகிஸ்தான் கப்பல் படைகள் கூட்டுப்பயிற்சி

  • November 13, 2023
  • 0 Comments

சீனா மற்றும் பாகிஸ்தான் கப்பல் படைகள் இடையே ஒரு வாரம் நடைபெறும் கூட்டுப்பயிற்சிகள் அரபிக் கடலில் இன்று துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் எல்லை பிரச்சினைகள் காரணமாக இந்தியாவிற்கும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சிகளை காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து இந்திய ராணுவம் தடுத்து வருகிறது.இதேபோல் சீன ராணுவம் அருணாச்சல் பிரதேசம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொண்டு வரும் ஊடுருவல் நடவடிக்கைகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து […]

இலங்கை

இலங்கை வரவு செலவு திட்டம் 2024 : முழு விபரம் இதோ!

  • November 13, 2023
  • 0 Comments

நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை’ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் இன்று (13.11) சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம் வருமாறு.., 1. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும்,  சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க […]

இலங்கை

மட்டக்களப்பில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் இன்று (13) கட்டளை பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 2023.09.22 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தீர்ப்புக்காக மன்றுக்கு எடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மயிலத்தமடு […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச தரத்திலான சதுரங்க போட்டி

  • November 13, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் மார்கழி மாதம் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. “யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் சகல பாகங்களில் இருந்து மாத்திரம் அல்ல தமிழ்நாடு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய […]

வட அமெரிக்கா

நிதி மசோதா;மொத்தமாக முடங்கிப்போகும் சூழலில் அமெரிக்கா

  • November 13, 2023
  • 0 Comments

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்காத நிலையில், மொத்தமாக அமெரிக்கா முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே நாடாளுமன்றம் மிகவும் வலிமையானது. அதாவது அமெரிக்க அரசு செலவுகள், அரசு ஊழியர்கள் சம்பளம், ஆய்வு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். கடந்த முறை செப். இறுதி வரை மட்டுமே நிதி ஒதுக்கீடு இருந்தது. கடைசி நாள் வரை அப்போது மசோதா நிறைவேறாத நிலையில், […]

ஐரோப்பா

டொனெட்ஸ்க் பகுதியில் இரவோடு இரவாக ரஷ்யா தாக்குதல்

டொனெட்ஸ்க் பகுதியில் இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக, தற்காலிக பிராந்திய ஆளுநர் இஹோர் மோரோஸ் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். டோரெட்ஸ்கில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் , அங்கு 30 வீடுகள், ஒரு உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஒரு நிர்வாக கட்டிடம் ரஷ்ய தாக்குதல்களில் சேதமடைந்தன எனவும் தெவ்ரிவித்துள்ளார். அத்துடன் மின்கிவ்காவில் ஒருவர் கொல்லப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.