இலங்கை

மட்டக்களப்பு- பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதார்த்தங்கள் கலந்து விற்பனை: நீதிமன்றம் பிரயோகித்த உத்தரவு

மட்டக்களப்பு நகரில், விற்பனை செய்யப்பட்டு வந்த பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைத்து விற்கப்பட்ட பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதார்த்தங்கள் கலந்துள்ளதையடுத்து அந்த உற்பத்தி கம்பனி உரிமையாளர், விற்பனை முகவர் உட்பட இருவரை 2 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் குறித்த பழச்சாற்று போத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று வியாழக்கிழமை(23) உத்தரவிட்டார். அரசடி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டுவந்த […]

பொழுதுபோக்கு

துருவ நட்சத்திரம் படத்திற்கு அடி மேல் அடி… கௌதம் மேனனுக்கு வில்லனாக மாறிய சிம்பு..

  • November 24, 2023
  • 0 Comments

விக்ரம் – கெளதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம், இன்று (நவ.24) வெளியாகவிருந்தது. ஏற்கனவே பல தடைகளை கடந்து வெளியாகவிருந்த இந்தப் படம், இப்போதும் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் துருவ நட்சத்திரம் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்நிலையில், துருவ நட்சத்திரம் ரிலீஸாகாமல் போனதற்கு நடிகர் சிம்புவும் காரணம் என சொல்லப்படுகிறது. இன்று ரிலீஸாகவிருந்த படம், கடைசி நேரத்தில் ஃபைனான்ஸ் பிரச்சினை […]

உலகம்

பல நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்த சீனா

சர்வதேச விமானப் பாதைகளை மீட்டெடுப்பது உட்பட – மூன்று வருட கடுமையான COVID-19 நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதன் சுற்றுலாத் துறையை புதுப்பிக்க சீனா சமீபத்திய மாதங்களில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு விசா தேவைப்படுவதிலிருந்து சீனா தற்காலிகமாக விலக்கு அளி.த்துள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை, அந்த நாடுகளின் குடிமக்கள் வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் […]

ஆசியா

மீண்டும் மன்னராட்சி வேண்டும்; நேபாளத்தில் வெடித்தது போராட்டம்..!

  • November 24, 2023
  • 0 Comments

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் மன்னர் ஆட்சி இருந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு அது முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீண்டும் மன்னராட்சி கோரி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்றபோது […]

இலங்கை

விரைவில் திறந்து வைக்கப்பட்டவுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கான புது கட்டிடத்தொகுதி

  • November 24, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூஜை” நேற்று (23) வியாழக்கிழமை நடைபெற்றதுடன் இன்று வெள்ளிக்கிழமை (24) சமய சம்பிரதாயபூர்வமாக கட்டிடத்தில் பால் காய்ச்சப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக பீடாதிபதிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர் […]

இலங்கை

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாய்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கான குறித்த கோரிக்கை கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை முற்பகல் குரலற்றவர்களின் குரல் அமைப்பினரலால் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் சார்பில் ஆளுநர் செயலக மக்கள் தொடர்பு அதிகாரி குறித்த கோரிக்கை கடிதத்தினை பொறுப்பேற்றுக்கொண்டார். குறித்த கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் வடக்கு […]

இலங்கை

மக்களின் கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை : டக்ளஸ்

மக்களின் நியாயமான கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் அழைப்பினையேற்று, கல்லூரிக்கு இன்று(24.11.2023) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாடசாலை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் கோரிக்கைகளில் இருக்கின்ற யதார்த்தினை புரிந்து கொள்கின்றமையினால், அதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “மகாஜனாக் கல்லூரியின் […]

இலங்கை

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் ஆட்கொலை.? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் மனித உயிர் போக்கலே என்ற முடிவுக்கு வந்த யாழ்.நீதவான் நீதிமன்று சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாரை உடன் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது வட்டுக்கோட்டை பொலிஸாரினால் நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையில் பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகியுள்ளனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி […]

இலங்கை

காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு: வெளியான புதிய தகவல்கள்

சந்தேக நபரை பின்தொடர்ந்து கால்வாயில் குதித்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று மதியம், சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரிகளால் துரத்தப்பட்டு, கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக கால்வாயில் குதித்துள்ளார். நான்கு காவல்துறை அதிகாரிகள் அதைத் தொடர்ந்து கால்வாயில் குதித்தனர், அதன் பிறகு அவர்களில் ஒருவர் காணவில்லை என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென நீருக்கடியில் சென்றுவிட்டு மீண்டு வரவில்லை என நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது […]

உலகம்

அயர்லாந்து கலவரத்தில் ஈடுபட்ட 34 பேர் போலீஸாரால் கைது

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள பாடசாலை ஒன்று அருகே, மர்ம நபர் ஒருவர் திடீர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதில் ஐவர் படுகாயமடைந்தனர். குறித்த தாக்குதலையடுத்து கலவரத்தில் ஈடுப்பட்ட 34 பேரை ஐரிஷ் போலீசார் கைது செய்துள்ளனர். அமைதியின்மையைக் கட்டுப்படுத்த நகர மையம் முழுவதும் கலகத் தடுப்புக் காவலில் இருந்த பலர் உட்பட 400 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர், இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி, மேலும் இரு சிறுவர்கள், 30 வயது பெண் உள்பட நான்கு […]