பொழுதுபோக்கு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

  • December 2, 2023
  • 0 Comments

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உணவு உதவிக்கான கோரிக்கை அதிகரிப்பு!

  • December 2, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பண்டிகைக் காலங்களில் உணவு உதவிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை 15 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக அதிகரித்து. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு – அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் வாடகை மன அழுத்தம் காரணமாக ஆஸ்திரேலியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க சிரமப்படுவதாக கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் பசி அறிக்கைகள், அதிகமான ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதாகக் காட்டுகின்றன. 60 சதவீத உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒரு நபராவது ஊதியம் பெறும் வேலையில் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் பெண்கள் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – புட்டின் உத்தரவு

  • December 2, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் உள்ள ஒவ்வொரு பெண்களும் எட்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மொஸ்கோவில் நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் சபையில் உரையாற்றும் போது புட்டின் இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யாவின் பிறப்பு விகிதம் 1990ஆம் ஆண்டில் இருந்து குறைந்துகொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து அதிகப்படியான உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் மக்கள் தொகையை அதிகரிப்பது […]

ஆசியா

வியட்நாமில் மனிதனின் மூலையில் சிக்கியிருந்த சாப்ஸ்டிக் குச்சிகள் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

  • December 2, 2023
  • 0 Comments

வியட்நாமில் மனிதனின் மூலையில் சிக்கியிருந்த சாப்ஸ்டிக் குச்சிகள் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், டோங் ஹோயின் கியூபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பின் மருத்துவர்கள் அவருக்கு சி.டி ஸ்கேன் செய்ததில், அந்த நபர் டென்ஷன் நியூமோசெபாலஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த பரிசோதனைகள் மனிதனின் அறிகுறிகளின் அசாதாரண நிலையை வெளிப்படுத்தியது. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒரு ஜோடி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் இனி ஒரே நேரத்தில் 32 பேருக்கும் அதிகமானோர் பேச முடியும்

  • December 2, 2023
  • 0 Comments

வாட்ஸ்அப்பில் 32 நபருக்கும் அதிகமானோர் பேசும் வகையில் ஆடியோ சேட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியாக இருப்பது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் கையகப்படுத்திய பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு புதுமைகளை இணைத்து வருகிறது. பயனாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு கூடுதல் அம்சங்கள் தொடர்ச்சியாக அப்டேட்டுகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாட்ஸ்அப் தனது பயனாளர்களின் வசதிக்கேற்ப தற்போது ஆடியோ சாட்டை செழுமைப்படுத்தி இருக்கிறது. அதாவது ஒரு குழுவில் உள்ள உறுப்பினர்களோடு நேரடியாக […]

ஐரோப்பா

பிரான்ஸில் கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்! நெருக்கடியில் அதிகாரிகள்

  • December 2, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த சில மாதங்களாக சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையிலேயே சிறைச்சாலைகளில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. நவம்பர் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கமைய, பிரான்சில் 75,130 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் மொத்தமாக 61,000 கைதிகளுக்கான இடவசதி மட்டுமே உள்ளது. இந்த நிலையில், மேலதிகமாக 14,000 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஒக்டோபரில் 74,342 கைதிகளும், ஒருவருடத்துக்கு முன்னர் 72,809 கைதிகளும் சிறைவைக்கப்பட்டிருந்தனர். கொவிட் 19 காலத்தின் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் – பாரிய மோசடி அம்பலம்

  • December 2, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இன்சொன்வேன்ஸ்கில்ட் என்று சொல்லப்படுகின்ற ஒரு நிறுவனமானது திவாலாகும் பொழுது அந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு நடைமுறை ஒன்று மேற்கொள்ளப்படும். அதாவது ஆபேற்றன் என்று சொல்லப்படுகின்ற நிறுவனமானது குறிப்பிட்ட காலத்துக்கு திவாலாகிய நிறுவனத்தில் வேலை செய்கின்றவர்களுக்கு சம்பளத்தை வழங்கும். இந்நிலையில் இன்சொன்வேன்ஸ்கில்ட் என்று சொல்லப்படுகின்ற திவாலாகும் பொழுது அந்த பணியாளர்கள் பெற்றுக்கொள்ள கூடிய பணத்தில் பல மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் ஜெர்மனியின் பொலிஸார் பல மாநிலங்களில் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையில் […]

ஆசியா

சிங்கப்பூர் மக்களுக்கு அடுத்த ஆண்டு காத்திருக்கும் நெருக்கடி!

  • December 2, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வீடுகளுக்கான சொத்து வரி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட எல்லா வகை வீடுகளுக்குமான வரி இவ்வாறு உயரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விலைவாசி உயர்வைச் சமாளிக்க ஏதுவாக அரசாங்கம் ஒரே ஒருமுறை அந்த வரிக்கு 100 விழுக்காடு வரை கழிவு வழங்கவிருக்கிறது. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தனியார் வீடுகள் இரண்டுக்கும் வரி உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரறை, இரண்டறை வீடுகளில் வசிப்போர் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான சொத்து வரி செலுத்தத் தேவையில்லை. வீட்டு […]

இலங்கை

இலங்கையில் உள்ள தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான தகவல்!

  • December 2, 2023
  • 0 Comments

இலங்கையில் தரமற்ற தேங்காய் எண்ணெய் இல்லை என விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் பற்றி நேற்று கருத்துத் தெரிவித்த விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். தரமற்ற தேங்காய் எண்ணெயை இந்த நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், அவ்வாறான தேங்காய் எண்ணெய் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். உரிய ஆய்வுகளின் பின்னரே மீள் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் […]

செய்தி

கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!!!! றிஷாட் பதியுதீன் அறிவிப்பு

  • December 1, 2023
  • 0 Comments

  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகளுக்கு எதிராக தம்மை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று (டிசம்பர் 01) பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் இணைந்து தம்மை பொறி வைத்து 5 வருடங்கள் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் […]

error: Content is protected !!