சிட்னி சர்வதேச விமான நிலையத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!
சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக, அருகில் வசிப்பவர்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிட்னி விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையில் பகலில் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த வாரத்தில் இருந்து இந்த ஆண்டு இறுதி வரை இரவிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை விமானங்கள் இயக்கப்படுவதில்லை, ஆனால் பகலில் ஓடுபாதையில் ஏற்படும் பழுது காரணமாக இரவில் விமானங்களைத் திட்டமிட சிட்னி அதிகாரிகள் நடவடிக்கை […]












