ஜனாதிபதியின் திருகோணமலை முதலீட்டு வலயம் யாருக்கு உதவப்போகிறது ?
1000 ஏக்கர் நிலப்பரப்பில் திருகோணமலை பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்று விரைவில் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இத்திட்டத்துக்கு இந்தியாவின் உதவி பெறப்படுமென்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது மாவட்டத்துக்கு ஆபத்தான திட்டமா? அன்றி அபிவிருத்தியை ஏற்படுத்த கொண்டுவரப்படும் நேர்மையானதிட்டமாக இருக்குமா என்பது பற்றி மிக தெளிவாக சிந்திக்கவேண்டியவர்களாக வாழும் தமிழ் மக்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலை கடந்த வியாழக்கிழமை (24.8.2023) ஜனாதிபதியவர்கள் சீனக்குடா விமான படைத்தளத்தில் நடத்தியிருக்கிறர். திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் […]













