வரதட்சணை கொடுமையால் 7 மாத சிசு பலி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள விலாப்பட்டி மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி விஜயா தம்பதியினர். இவர்களது மகன் அரவிந்தன்(25). இவர் சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் மாஸ்டராக உள்ள நிலையில் இவருக்கும் சவேரியார் பட்டினத்தைச் சேர்ந்த குமரன் என்பவரது மகள் நாகேஸ்வரிக்கும் (22) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பமாக உள்ள நிலையில் திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே நாகேஸ்வரியின் கணவர் அரவிந்தன் மாமியார் விஜயா […]













