மோசமான வானிலை – பாடசாலைகளை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் முக்கிய தீர்மானம்
Muslim schools in the Eastern Province ordered to close
மோசமான வானிலை நிலவும் மாவட்டங்களில் நாளைய (21) தினம் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாகாண கல்வி இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் நலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.




