எல் நினோ நிகழ்வால் தீவிரமடையும் வானிலை – கனமழைக்கு தயாராகுமாறு எச்சரிக்கை
இலங்கையில் எல் நினோ நிகழ்வு தீவிரமடைந்துள்ளதாகவும், அதன் உச்சம் முன்னர் கணிக்கப்பட்டதை விட முன்னதாகவே ஏற்படக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிகா படபெண்டி எச்சரித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்த நிகழ்வு நவம்பர் மாதத்தில் அதன் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறினார். ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கை கடுமையான வறண்ட வானிலையை அனுபவிக்கக்கூடும் என்றும், அதே […]













