உலகம்

ஈரானைச் சுற்றி அதிகரிக்கும் பதற்றங்கள் – அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்த இங்கிலாந்து!

ஈரானைச் சுற்றி பதட்டங்கள் அதிகரித்து வருவதால், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்திய கிழக்கில் தங்கள் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து வருகின்றன.

RAF டைபூன் ஜெட் விமானங்கள் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க F-15E போர் விமானங்கள் ஜோர்டானை வந்தடைந்துள்ளன, மேலும் USS ஆபிரகாம் லிங்கன் கேரியர் தாக்குதல் குழு அப்பகுதியை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.

இதேவேளை மேற்கத்தேயை நாடுகளின் இந்நடவடிக்கையை ஈரான் கடுமையாக எதிர்த்துள்ளது. எந்தவொரு அச்சுறுத்தலையும் நேரடியான போராக கருதுவோம் என்றும், கடுமையாக பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்