உலகம்

எல்லைகளை மூடும் நடவடிக்கை : மறுபரிசீலனை செய்யுமாறு WHO கோரிக்கை!!

  • May 31, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவில் பரவி வரும் எபோலா தொற்று காரணாக அந்நாடுகளுக்கு எதிராக பயணத் தடை விதிப்பது மற்றும் எல்லைகளை மூடுவது தொடர்பில் ஏனைய நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். பயணக் கட்டுப்பாடுகள் நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடும் என்றும், ஒரு திறமையான பொது சுகாதார நடவடிக்கைக்கு […]

உலகம்

உலக அவசரநிலை பிரகடனம்

  • May 17, 2026
  • 0 Comments

எபோலா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ​கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் பாதிப்பால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துடன், வைரஸ் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. […]

உலகம்

குழந்தைகளுக்கான மலேரியா தடுப்பு மருந்துக்கு WHO ஒப்புதல்!

  • May 2, 2026
  • 0 Comments

குழந்தைகளுக்கான முதல் மலேரியா சிகிச்சைக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 18 சதவீதமானோர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு சிகிச்சைகள் எதுவும் இல்லை. இதனால் பெரும்பாலான இறப்புகளும் பதிவாகியுள்ளன. 2024-ல் மலேரியாவால் 610,000 இறப்புகள் நிகழ்ந்தன, இதில் ஆப்பிரிக்காவில் சுமார் முக்கால்வாசி பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாகும். மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை மூத்த குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மருந்துக் கலவைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், […]