ஐரோப்பா

பிரித்தானியாவில் விசா பெற்றவர் உயிரிழந்தால் அவரை சார்ந்திருப்போர் நாடு கடத்தப்படும் அபாயம்!

  • April 26, 2026
  • 0 Comments

லண்டனில் வசித்து வரும் இந்திய பிரஜை ஒருவர் தற்போது நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார். முகமது ஷெத்வாலா (mhammad Shethwala) மற்றும் அவரது மனைவியான சாதிகாபானு தபேலிவாலா (Sadikabanu Tapeliwala) ஆகியோர் கடந்த  2023 ஆம் ஆண்டில் லண்டனுக்கு குடிப்பெயர்ந்துள்ளனர். சாதிகாபானு அங்கு அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.  அதே ஆண்டில் அவர்களுக்கு பாத்திமா என்ற குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் இந்தியாவில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் தபேலிவாலாவும் அவரது இரண்டு […]

error: Content is protected !!