அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் நெதன்யாகுவின் அரசியல் மரணத்திற்கான உரிமம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் நம்ப முடியவில்லை. இந்த சமாதான ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை எப்படித் தடுப்பது என்று அவர் தனது நெருங்கிய கூட்டாளிகளிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார், ஆனால் அவரது கூட்டாளிகளிடம்கூட பதில் இல்லை. ஜூன் 15 அன்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை அறிவித்தபோது, நெதன்யாகுவின் தலையில் வானம் இடிந்து விழுந்தது. பெப்ரவரி […]




