உலகம் செய்தி

கருத்து கணிப்பைவிட மக்களின் தீர்ப்பே முக்கியம் – சுந்தர்.சி கருத்து 

  • May 1, 2026
  • 0 Comments

தேர்தல் கருத்து கணிப்பைவிட, மே 4 ஆம் திகதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம் என நடிகரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, அவரது மனைவி குஷ்பு, மகள், நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா ஆகியோர் இன்று பழநிக்கு சென்றனர். பழநி மலை அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் […]

error: Content is protected !!