பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்து!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால Ananda Wijepala உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி UNP இன்று (16) வலியுறுத்தியுள்ளது. சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மேற்படி சம்பவம் நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை […]













