இலங்கை

செம்மணியை பார்வையிட தயாராகும் நீதியமைச்சர் – நகர்த்தல் பத்திரம் தாக்கல்

  • June 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு கள விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டதரணி வி.எஸ். நிரஞ்சன், மேற்படி நகர்த்தல் பத்திரம் தொடர்பில் இன்று நீதிமன்ற விசாரணை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் என்றார். இந்த அமைச்சர் குழுவோடு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (OMP) விசேட […]