தைவான் தன் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்த உறுதியுடன் இருப்பதாகவும், அமைதியை நிலநாட்டுவதற்கான முதலீடாக எதிர்வரும் 2027-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புப் வரவு செலவுத் திட்டம் சாதனை அளவில் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-தே (Lai Ching-te) திங்கள்கிழமை அறிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீன அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க 1.12 டிரில்லியன் டொலர் பாதுகாப்பு பட்ஜெட்: தைவான் முடிவு

  • August 17, 2026
  • 0 Comments

தைவான் தன் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்த உறுதியுடன் இருப்பதாகவும், அமைதியை நிலநாட்டுவதற்கான முதலீடாக எதிர்வரும் 2027-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புப் வரவு செலவுத் திட்டம் சாதனை அளவில் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-தே (Lai Ching-te) திங்கள்கிழமை அறிவித்துள்ளார். தைவான் அமைச்சரவை தனது அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாதுகாப்புச் செலவினம் தொடர்பான முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன. சாதனைப் வரவு செலவு திட்டம் 2027-ஆம் ஆண்டிற்கான தைவானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பட்ஜெட் […]

இலங்கை செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

  • August 17, 2026
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.  

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர் இலங்கை செய்தி

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர்

  • August 17, 2026
  • 0 Comments

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (FCID) தனியார் வங்கிகளுக்குச் சென்று நேரடியாகவே சென்று இந்த அதிரடிப் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறானதொரு நிதியியல் குற்றச்சாட்டின் கீழ் வங்கி முகாமையாளர்கள்கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளில் வெளியான அதிர்ச்சித் […]

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் ,பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செய்தி

பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • August 17, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் ,பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் ஆறு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

குமாரபுரம் படுகொலை வழக்கை மீள் விசாரணை செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

  • August 17, 2026
  • 0 Comments

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் ஆறு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 24 தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகவும், மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்களை விடுவித்து அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டைப் பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு […]

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியூகங்கள் குறித்து, இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதன்முறையாக மனம் திறந்து விரிவாகப் பேசியுள்ளார். இந்தியா செய்தி

‘ஆபரேஷன் சிந்தூர்’ : பிரதமர் மோடி வழங்கிய உத்தரவு-பல மாதங்களுக்கு பிறகு வெளியான தகவல்

  • August 17, 2026
  • 0 Comments

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியூகங்கள் குறித்து, இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதன்முறையாக மனம் திறந்து விரிவாகப் பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்பியதை நினைவுகூர்ந்த தோவல் கூறியதாவது: “விமான […]

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 3,09,000 பேர் மியான்மரின் ராகைன் (Rakhine) மாநிலத்தின் முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பதை மியான்மரின் இராணுவ ஆதரவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. உலகம் செய்தி

பாதுகாப்பு சீரான பின்னரே ரோஹிங்கியா அகதிகள் மீட்பு: மியான்மர் நிபந்தனை

  • August 17, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 3,09,000 பேர் மியான்மரின் ராகைன் (Rakhine) மாநிலத்தின் முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பதை மியான்மரின் இராணுவ ஆதரவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், ராகைன் மாநிலத்தில் பாதுகாப்புச் சூழல் மேம்பட்ட பின்னரே அவர்களை மீள அழைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பங்களாதேஷினால் சமர்ப்பிக்கப்பட்ட 8,28,824 பெயர்கள் அடங்கிய பட்டியலில், ஜூலை 31 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 3,08,797 பேர் ராகைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மியான்மர் வெளியுறவு […]

“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மீனவர் பிரச்சினை: தமிழக அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகும் அமைச்சர் சந்திரசேகர்

  • August 17, 2026
  • 0 Comments

“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் எனவும், அத்தேர்தலில் அரசாங்கமே வெற்றிபெறும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அது ஒரு நல்ல […]

22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் என்று, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

ஐ.நாவில் இருந்து வந்த கடிதம்: பதிலளிக்க தயாராகிறது இலங்கை

  • August 17, 2026
  • 0 Comments

22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் என்று, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக, அரசியலமைப்பைத் திருத்தும் முன்மொழிவு குறித்து, அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில், சட்டர்வைட் கவலை தெரிவித்திருந்தார். முன்மொழியப்பட்டதாகக் கூறப்படும் வடிவத்திலும் அதன் தாக்கங்களிலும், இந்தத் திருத்தம், “நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை, அதிகாரப் […]

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுடனான தனது மிகச்சிறந்த நல்லுறவை சுட்டிக்காட்டி, தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியைக் குறைக்க ட்ரம்ப் முடிவு

  • August 17, 2026
  • 0 Comments

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுடனான தனது மிகச்சிறந்த நல்லுறவை சுட்டிக்காட்டி, தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானை அணுஆயுதமற்ற நாடாக மாற்றும் முயற்சியில் அமெரிக்காவுடன் இணையுமாறு தென் கொரியாவிடம் கேட்டபோது, அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் ட்ரம்ப் தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் குறிப்பிட்டுள்ளார். “இந்த ராணுவப் பயிற்சிகள் அதிகச் செலவு பிடிப்பவை […]