உலகம்

capital attack கலவரத்துடன் தொடர்புடையவருக்கு பென்டகனில் உயர் பதவி!!

  • June 3, 2026
  • 0 Comments

ஜனவரி 6 கலவரத்தில் (capital attack)  தண்டனை பெற்றவரான எலியாஸ் இரிசாரி (Elias Irizarry) பென்டகனில் முக்கிய பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 6, 2021 அன்று நடந்த கிளர்ச்சியின் போது, ​​உடைந்த ஜன்னல் வழியாக ஒரு உலோகக் கம்பியைப் பயன்படுத்தி அமெரிக்க கேபிட்டலுக்குள் நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரிசாரி, தனது  குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். இதனையடுத்து தண்டனைக்கு உட்பட்டிருந்த அவர், ட்ரம்பின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு போன்ற […]

உலகம்

ஈரான் மீதான போர் : செலவு விபரம் வெளியானது!

  • April 29, 2026
  • 0 Comments

அமெரிக்கா – ஈரானுக்கு இடையிலான போர் காரணமாக இதுவரை சுமார் 25 மில்லியன் டொலர் செலவழிந்துள்ளதாக பென்டகனின் நிதிநிலை அதிகாரியான ஜூல்ஸ் ஹர்ஸ்ட் (Jules Hurst)  தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தின் (Pete Hegseth) நாடாளுமன்ற விசாரணையின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மார்ச் மாத தொடக்கத்தில் “நான்கு முதல் ஐந்து வாரங்கள்” வரை நீடிக்கும் என்று  எதிர்பார்க்கப்பட்ட  இந்தப் போர், தற்போது எட்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. இந்நிலையில் இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக […]

ஐரோப்பா செய்தி

நேட்டோ நட்பு நாடுகள் மீது அமெரிக்க அழுத்தம்? பென்டகன் மின்னஞ்சல் சர்ச்சை

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகனிலிருந்து வெளியானதாகக் கூறப்படும் ஒரு உள் மின்னஞ்சல், தனது நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிக்காத நட்பு நாடுகளை எதிர்கொள்ள கடுமையான நடவடிக்கைகள் பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு வெளியான அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலில், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபாக்லாண்ட்ஸ் தீவுகள் மீதான பிரித்தானியாவின் உரிமையைப் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தீவுகள் மீது அர்ஜென்டினாவும் உரிமைக் கோரிக்கை வைத்துள்ளது. […]