புதிய தோற்றத்தை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது – ராகுல் காந்தி
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஒரு புதிய தலைமுறை, ஒரு புதிய குரல், ஒரு புதிய தோற்றத்தை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது என்றும் அவர் கூறினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் […]













