உலகம்

சூயஸ் கால்வாயில் பற்றி எரியும் கப்பல்கள்

எகிப்தின் சூயஸ் கால்வாய்க்கு அருகிலுள்ள டாமியெட்டா (Damietta) மத்திய தரைக்கடல் துறைமுகத்தில், இரண்டு எரிவாயு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

குறித்த கப்பல்கள் ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக தீப்பிடித்து எரிவதாக  எகிப்திய அமைச்சரவை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்குச் சொந்தமான ‘எனெர்கோஸ் வின்டர்’ கப்பலில் முதலில் பரவிய தீ பிறகு மற்ற கப்பலையும் பாதித்துள்ளது.

இந்தத் தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாலும், அதைத் தொடர்ந்து ஈராக்கில் ஈரான் ஆதரவுக் குழுக்கள் மீது வாஷிங்டனும் சவூதி அரேபியாவும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்