அரசாங்கம் வலுவான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் – மன்னர் நம்பிக்கை
உலகம் தற்போது அதிகரித்து வரும் அபாயகரமான மற்றும் நிலையற்ற சூழலில் இருப்பதாக மன்னர் மூன்றாம் சாள்ஸ் (Charles III) எச்சரித்துள்ளார். பிரித்தானியாவின் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பொருளாதார அமைப்புகள் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாகும் நிலையில், அரசு அதற்கு வலிமையுடன் பதிலளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல் உள்ளிட்ட உலகளாவிய பதற்றங்களை சுட்டிக்காட்டிய அவர் நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதார நிலைத்தன்மையையும் காக்க அரசு உறுதியுடன் செயல்படும் என்று கூறினார். இதேவேளை, யூத-எதிர்ப்பை எதிர்க்கவும் அனைத்து சமூகங்களும் […]













