ரவிராஜ் படுகொலை: வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவ
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின் விடுதலையை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, நீதியரசர்களான பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று (28) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது, அவரது […]













