ஐரோப்பா

பிரான்ஸில் 49 பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : மூவர் உயிரிழப்பு

பிரான்ஸில் வெப்பநிலை உச்சம் தொட்டுள்ள நிலையில் சுமார் 49 பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , கிட்டத்தட்ட 2,700 பாடசாலைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாரம் மூன்று முதியவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திலும் பல பகுதிகளில்  வெப்பநிலை உயர்வுக்கான சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் 200,000-க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான மரணங்களைச் சந்தித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்