நேபாளம் அனர்த்தம் – ஐரோப்பிய பயணிகளுக்கு விசேட அறிவித்தல்
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் பயணிகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அவசரத் தொடர்பு எண்களையும் வெளியிட்டுள்ளன. நேபாள வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 517 வெளிநாட்டினர் உட்பட 644 சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் இன்று அறிவித்தது. பயணிகள் தாங்கள் இருக்கும் இடத்தை அருகிலுள்ள காவல்துறை அல்லது பாதுகாப்பு அதிகாரி, உள்ளூர் நிர்வாகம், பயண முகவர், வழிகாட்டி அல்லது சுற்றுலா ஏற்பாட்டாளரிடம் […]




