உலகம்

இராணுவத்தை விரிவாக்க நைஜீரிய ஜனாதிபதி ஒப்புதல்

  • July 24, 2026
  • 0 Comments

நைஜீரியாவில் இராணுவத்தை பலப்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி போலா தினுபு ( Bola Tinubu) நடவடிக்கை எடுத்துள்ளார். தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தை எட்டிலிருந்து 12 பிரிவுகளாக விரிவுபடுத்தவும், கூடுதலாக 28,000 வீரர்களைச் சேர்க்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கமைய மகுர்தி (Makurdi), இலாரின் (Ilorin), ஜலிங்கோ (Jalingo) மற்றும் பெனின் சிட்டி (Benin City) ஆகிய இடங்களில் நான்கு புதிய இராணுவப் பிரிவுகளை அமைக்க அவர் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தித் […]

ஐரோப்பா

பிரான்ஸில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இராணுவ தரத்திலான ஆயுதங்கள் மீட்பு

  • July 13, 2026
  • 0 Comments

பிரான்ஸில் யூதர்கள் அதிகம் வசிக்கும்   பகுதியில் இருந்து இராணுவ தரத்திலான ஆயுதங்கள்  கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர்கள் நேற்று  விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பாரிஸின் வடக்கே உள்ள சார்செல்ஸ் (Sarcelles)  பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலுக்கு அமைய  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கள ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து  இராணுவத் தரத்திலான ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் […]

உலகம்

அமெரிக்காவுடனான இராணுவ உறவை முறிக்க நெதன்யாகு விருப்பம்!

  • May 11, 2026
  • 0 Comments

வளைகுடா நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இஸ்ரேல் முனைந்து வரும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளுக்குள் அமெரிக்காவின் இராணுவ ஆதரவிலிருந்து இஸ்ரேலை விடுவிக்க விரும்புவதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நேற்று ஒளிபரப்பான பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பேட்டியில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ” அமெரிக்காவின் நிதி ஆதரவை நான் பூஜ்ஜியத்திற்குக் குறைக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஆண்டுக்கு சுமார் 3.8 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இராணுவ உதவியைப் பெற்று வருவதாக […]

உலகம் செய்தி

இராணுவத்தினருக்கு ஊதியம் கொடுக்க நெருங்கிய கூட்டாளியிடம் நன்கொடை பெற்ற ட்ரம்ப்!

  • October 25, 2025
  • 0 Comments

அமெரிக்க கரூவூலத்துறை கடந்த சில நாட்களாகவே நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக பல அரச ஊழியர்கள் சம்பளம் இன்றி பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அக்டோபர் 1 ஆம் திகதிக்குள் ஒரு முக்கியமான செலவின சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாத நிலையில், இராணுவத்திற்கு பணம் செலுத்துவதற்காக நெருங்கிய கூட்டாளி ஒருவர் 130 மில்லியன் டொலர்களை நன்கொடையாக அளித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இருப்பினும், நன்கொடையாளரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. பாதுகாப்புத் துறையின் பொது நன்கொடை ஆணையத்தின் கீழ் […]