இலங்கை

மஹார  சிறைச்சாலை பதற்றம் – கைதி ஒருவர் உயிரிழப்பு

  • August 1, 2026
  • 0 Comments

மஹார  சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறைந்தது ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹார  சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஏழு பேர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் காயங்களால் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.