இந்தியா, நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!
இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூஸிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கும் என்றும், இருதரப்பு வர்த்தகம் இருமடங்காக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் […]













