கொழும்புக்கு எரிபொருள் வழங்க பீஜிங் பச்சைக்கொடி!
இலங்கைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் கையிருப்பை உறுதிசெய்வதற்காக இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை உதவி கோரி இருந்தது. இதற்குரிய இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளும் இடம்பெற்றன. இந்நிலையிலேயே சீனா தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது சீனா எரிபொருளை […]













