ஜப்பான் கடற்படைத் தளபதிக்கு இலங்கை அழைப்பு!
ஜப்பான் – இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்றுள்ள இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு, ஜப்பானில் முக்கிய சந்திப்புகளை நடத்திவருகின்றது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான இலங்கை தூதுக்குழு டோக்கியோவின் இச்சிகாயா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சக வளாகத்துக்குள் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்துக்கு (NIDS) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டது. பாதுகாப்பு, மூலோபாய மற்றும் இராணுவ விவகாரங்கள் தொடர்பான ஆய்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்நிறுவனம், அதன் நிபுணர் குழுவின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் […]













