ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) உடன் தொடர்புடைய ஹேக்கர்களுக்கு, போதிய பாதுகாப்பு இல்லாத நெட்வொர்க் சாதனங்கள் (Network Devices) மிக எளிதான இலக்குகளாக அமைந்துவிடுவதாக ASD சுட்டிக்காட்டியுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இணைய உலகை உலுக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்

  • July 15, 2026
  • 0 Comments

  ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) உடன் தொடர்புடைய ஹேக்கர்களுக்கு, போதிய பாதுகாப்பு இல்லாத நெட்வொர்க் சாதனங்கள் (Network Devices) மிக எளிதான இலக்குகளாக அமைந்துவிடுவதாக ASD சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்ய உளவு அமைப்பான FSB-இன் கீழ் இயங்கும் இந்த சைபர் குற்றவாளிகள், உலகம் முழுவதும் உள்ள நிதிச் சேவைகள், சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநில மற்றும் உள்ளூர் […]

இலங்கை செய்தி

“ஜனநாயகத்தை வலுப்படுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவும்”

  • July 15, 2026
  • 0 Comments

நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று பிரதான தூண்களாக விளங்குகின்றன. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது. இதற்கு மேலதிகமாக, சுயாதீன ஊடகங்களும் சிவில் சமூகமும் மற்றுமிரு முக்கிய தூண்களாகத் திகழ்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் நீதிமன்றத்திற்குப் பாரிய அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கும், உயர்நீதிமன்றங்களில் நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்பாது […]

இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்

  • July 15, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, விசாரணைகள் முடியும் வரை பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த இடமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஜூலை 6 ஆம் திகதி, கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் இறுதி மரக் கதவை உடைத்துக் கொண்டு தப்பியோட முயன்றபோது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கைதிகள் சிறை அதிகாரிகள் மீது உயிருக்கு ஆபத்தான முறையில் தாக்குதல் நடத்தியதாகவும், […]

ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு இலங்கை செய்தி

பிரான்ஸ் செல்ல அநுரவுக்கு விசா நிராகரிப்பா? அரசு மறுப்பு

  • July 15, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிரான்சுக்கான உத்தியோகபூர்வ விஜயம், விசா பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. “ பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான ராஜநத்திர ரீதியிலான பேச்சுகளைத் தொடர்ந்து ஜனாதிபதியின் விஜயத்திற்கான திகதிகள் நிர்ணயிக்கப்படும்.” எனவும் அவர் கூறினார். அமைச்சரை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “ சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் எப்போதும் நம்பகமானவை அல்ல. இவ்வாறான பதிவுகளை யார் […]

பாரசீக வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்: ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா முடிவு உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள்மீது தாக்குதல்: ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

  • July 15, 2026
  • 0 Comments

ஈரான்பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ” இறுதியில் நாங்கள் ஆற்றல் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்” என்று டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு பாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். ” நாங்கள் இன்று இரவு அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப் போகிறோம், நாளை இரவும் அவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்துவோம்.அதன் பின்னர் அடுத்த வாரம் அவர்களுக்கு நிலைமை மிகவும் […]

பெண்ணுக்கு எதிராக வன்முறை: Hall Of Fame பட்டியலில் இருந்து நிக்கி வின்மர் அதிரடி நீக்கம்

  • July 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய கால்பந்து லீக்கின் (AFL) புகழ்பெற்ற முன்னாள் வீரரான நிக்கி வின்மர் (Nicky Winmar), ஆஸ்திரேலிய கால்பந்து புகழ் விருதுப் பட்டியலில் (Hall of Fame) இருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக AFL ஆணையம் இன்று அறிவித்துள்ளது. பெண் ஒருவருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட மூன்று தாக்குதல் வழக்குகளில் (assault charges) நிக்கி வின்மர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய […]

ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் உக்ரைனுக்கான ஆதரவு ஆகியவற்றில் பிரான்ஸுடன் இணைந்து பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில், பிரித்தானியா பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) பிரான்ஸின் மிக உயரிய தேசிய விருதான 'லெஜியன் ஆஃப் ஆனர்' (Légion d’honneur) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய பிரதமருக்கு உயரிய விருதை வழங்கியது பிரான்ஸ்

  • July 15, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் உக்ரைனுக்கான ஆதரவு ஆகியவற்றில் பிரான்ஸுடன் இணைந்து பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில், பிரித்தானியா பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) பிரான்ஸின் மிக உயரிய தேசிய விருதான ‘லெஜியன் ஆஃப் ஆனர்’ (Légion d’honneur) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியால் இந்த விருது வழங்கப்படும் முதல் பிரித்தானியா பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆவார். 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஐரோப்பாவிற்கு ஒரு முக்கியமான கட்டத்தில் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த நாடுகளின் கூட்டமைப்பான coalition of […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியும் (Ali al-Zaidi) வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்ப்பை சந்தித்தார் ஈராக் பிரதமர்: பொருளாதார உறவை வலுப்படுத்த திட்டம்

  • July 15, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியும் (Ali al-Zaidi) வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தவும், ஈராக்கின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் இரு தலைவர்களும் உறுதிபூண்டனர். அரசியல் பின்னணி இல்லாத தொழிலதிபரான அல்-ஜைதிக்கு ட்ரம்ப் தனது ஆதரவை வழங்கியதை அடுத்து இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. முன்னதாக, ஈரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகக் கருதப்படும் ஈராக்கின் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிகி […]

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி, இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை செய்தி

செம்மணி அகழ்வுப் பணி இன்று மீண்டும் ஆரம்பம்

  • July 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி, இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடந்த 32 நாள்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று பணிகள் மீண்டும் தொடரவுள்ளன. இதுவரையிலான அகழ்வுப் பணிகள் குறித்த சுருக்கம் வருமாறு:- […]

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில் அணிதிரண்டுள்ளன. அரசியல் இலங்கை செய்தி

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு: பின்னணில் அநுர அரசா?

  • July 15, 2026
  • 0 Comments

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, நேற்றுமுன்தினம் கொழும்பில் உருவாக்கப்பட்ட தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றியத்தின் பின்னணியில் அரசின் தலையீடு ஏதேனும் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]