ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற 05 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைவு

  • September 5, 2026
  • 0 Comments

சட்டப்பூர்வ குடியுரிமை இல்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு அனுப்ப 05 நாடுகள் இணைந்து தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளன. இதற்கமைய குறித்த நாடுகள் ஒப்பந்தம் ஒன்றையும் கையெழுத்திட எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் க்ரீஸ் ஆகிய நாடுகளே மேற்படி தீர்மானத்தை எட்டியுள்ளன. இருப்பினும் திருப்பி அனுப்பும் மையங்களை அமைக்க எதிர்பார்க்கும் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. “திருப்பி அனுப்பும் மையங்களை நிறுவ வழிவகுக்கும் ஒரு ஒப்பந்தத்தை இந்த ஆண்டு மூன்றாம் நாடுகளுடன் […]

ஐரோப்பா

பெலாரஸ் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுப்பிடிப்பு – சட்டவிரோத குடியேறிகள் குறித்து அச்சம்

  • August 11, 2026
  • 0 Comments

பெலாரஸுடனான எல்லைக்குக் கீழே ஒரு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதாக லாட்வியா இன்று தெரிவித்துள்ளது. குறித்த சுரங்கப்பாதையின் ஊடாக சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையக் கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் வலையமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்களையும் அந்நாடு அறிவித்துள்ளது. இதற்கமைய எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அந்நாடு உறுதிப்பூண்டுள்ளதுடன், “எல்லைக் காவல்படை, மாநிலக் காவல்துறை, தேசிய ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு இடையே நெருங்கிய […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

சட்டவிரோத குடியேறிகளை ஒடுக்க பிரான்ஸ் எல்லையில் சிறப்பு பிரிவு களத்தில்

  • June 17, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவை அடைய முயற்சிக்கும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்த பிரான்ஸின் கடற்கரை பகுதிகளில் இரண்டு புதிய சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கடற்கரைப் பகுதிகளில் பிரத்யேக கலவரத் தடுப்புப் பிரிவு தற்போது செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இந்த புதிய படையணியானது, வடக்கு பிரான்சில் சிறிய படகுகள் கடந்து செல்வதைத் தடுக்கவும், சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட 2000-க்கும் மேற்பட்டோர் […]