உலகம்

சக்திவாய்ந்த எல்நினோ நிகழ்வு – பஞ்சத்தில் சிக்கும் 49 மில்லியன் மக்கள்

  • August 5, 2026
  • 0 Comments

சக்திவாய்ந்த எல் நினோ வானிலை நிகழ்வானது, 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 49 மில்லியன் மக்களைக் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் (WFP) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கு 81 சதவிகித வாய்ப்பு இருப்பதாக ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைந்தது 1982-ஆம் ஆண்டிலிருந்து இல்லாத அளவுக்கு மிக வெப்பமான நிலையை எட்டும் என்றும், இது 1950-ஆம் ஆண்டிற்குப் […]