உலகம்

2027 ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டை குறைக்க இலக்கு

  • July 19, 2026
  • 0 Comments

2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நேஷனல் சிஸ்டம் கண்ட்ரோல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் பேட்டரிகள் மூலம் சுமார் 750 மெகாவாட் மின்சாரத் திறனைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்றும் அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரதீப் பிரியதர்ஷன கூறினார். இது தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,   மின்சார உற்பத்திக்கான பேட்டரிகள் ஏற்கனவே மின் அமைப்புடன் […]