ஆப்கானிஸ்தானில் கொடூரம்: பிரித்தானிய சிறப்பு படையின் மறுபக்கம் அம்பலம்!
2010 – 2013 காலப்பகுதியில்ஆப்கானிஸ்தானில் , பிரித்தானிய சிறப்புப் படையினரால் (SAS) பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம், அப்போதைய ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயை கடும் அதிருப்தியடையச் செய்திருந்ததாக லண்டனில் நடைபெற்று வரும் பொது விசாரணையொன்றில் தெரியவந்துள்ளது. தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வந்த நேட்டோ (NATO) தளபதிகளிடம், இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி கர்சாய் மிகவும் கடுமையான முறையில் தனது முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய சிறப்புப் படையினர் மேற்கொண்ட […]













