இந்தியா

இந்தியாவில் கொட்டி தீர்த்த பருவமழை – 19 பேர் பலி

இந்தியாவில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் எட்டு பேரும், இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீரில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்தில் உயிரிழந்த 08 பேரில் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் அறிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 11 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 15 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜம்மு – காஷ்மீரில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே