நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம்
நேபாள-திபெத் எல்லையில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன 1,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காலநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகளை உருகச் செய்து, பனிப்பாறை ஏரிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பனிப்பாறை சரிவுகளின் அபாயங்களை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவுகளே நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதற்கிடையே பேரழிவில் சிக்கிய […]






