132 பேரை பலியெடுத்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விபத்து திட்டமிட்டு செய்யப்பட்டதா?
2022 ஆம் ஆண்டில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான மேலதிக ஆவணங்கள் கசிந்துள்ளன. 132 பேர் உயிரிழக்க காரணமான இந்த விமான விபத்து விமானிகளின் பொறுப்பற்ற செயலின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது, இரண்டு விமானிகள் ஒரே நேரத்தில் எதிரெதிர் திசைகளில் விமானத்தைக் கட்டுப்படுத்த முயன்றிருக்கலாம் என்று விமான போக்குவரத்து நிபுணர் ஜெஃப் குசெட்டி (Jeff Guzzetti) தெரிவித்துள்ளார். அதேநேரம் நடுவானில் இரு என்ஜின்களுக்குமான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டமையால் மேற்படி விபத்து ஏற்பட்டிருக்கலாம் […]



