18 மாதங்களாக விசாரணையின்றி சிறை: காஸா வைத்தியருக்காக ஐநா குரல்
எந்தவொரு குற்றச்சாட்டுகளுமின்றி 18 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐ.நா. சபையின் விசாரணை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. காஸாவின் கமால் அத்வான் மருத்துவமனையின் 52 வயதான பணிப்பாளர் ஹுசாம் அபு சபியா (Hussam Abu Safia) தொடர்ச்சியான மற்றும் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொண்டு வருவதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கான ஐநாவின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. தினசரி சித்திரவதைகள் காரணமாக டாக்டர் அபு சபியாவின் […]





