இலங்கை செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 56,000 மாணவர்கள் சிறந்த பெறுபேறு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:56,000 மாணவர்கள் சிறந்த பெறுபேறு

2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 56 ஆயிரம் மாணவர்கள் மாவட்ட ரீதியிலான வெட்டுபுள்ளிகளுக்கு மேல்பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அதாவது பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 19.32 சதவீதமானோர் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

பகுதி ஒன்றில் 35 புள்ளிகள், பகுதி இரண்டில் 35 புள்ளிகள் என 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்து சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 287 ஆகும். இது 73.58 சதவீதமாகும்.

சிங்கள மொழியில் குருணாகலை மாவட்டத்தை சேர்ந்த மாணவரொருவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதுவே அதிகூடிய புள்ளியாகும்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை