பொழுதுபோக்கு

அக்காவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்!

ஒவ்வொரு வாரமும் டிஆர்பி-யில் பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தற்போது கண்ணன்- ஐஸ்வர்யா செய்த வேலையால் கதிரை போலீஸ் கைது செய்துள்ளது. இதனால் அண்ணன் தம்பிகள் சேர்ந்து நகைநட்டை எல்லாம் விற்று 5 லட்சத்தை ரெடி பண்ணி இப்போது கதிரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல வருடங்களாக ஜீவா-மீனா தம்பதியரின் குழந்தைக்காக நடித்து வரும் கயல் பாப்பா தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக அவருடைய அம்மாவை பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி உள்ளார்.

Also Read:

கயலாக நடிக்கும் ஹாசினி இப்போது பள்ளிக்கு செல்வது போல் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த கேரக்டருக்கு ஹாசினி சரியாக பொருந்தாததால் ஹாசினியின் அக்காவே கயல் கேரக்டரில் தொடர உள்ளாராம். கயலின் அக்காவும் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

அதனால் அவர் தான் இனிமேல் கயல் பாப்பாவாக நடிக்க போகிறாராம். இருப்பினும் தொடர்ந்து இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கயலின் க்யூட் பர்பாமன்ஸை இனி பார்க்க முடியாதே என வருத்தம் அடைந்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content