உலகம் செய்தி

ஹோர்முஸ் இடையூறு தொடர்ந்தால் வாரந்தோறும் 10 கோடி பீப்பாய் எண்ணெய் இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் இடையூறுகள் தொடர்ந்தால் உலக எண்ணெய் சந்தையில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சவூதி அரேபியாவின் Saudi Aramco தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தெரிவித்துள்ளார்.

நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து குறைந்ததால், ஒவ்வொரு வாரமும் சுமார் 10 கோடி பீப்பாய் எண்ணெய் சந்தையிலிருந்து இழக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலை மேலும் சில வாரங்கள் நீடித்தால், அடுத்த ஆண்டுவரை எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்பு தினமும் சுமார் 70 எண்ணெய் கப்பல்கள் இந்த வழியாகச் சென்ற நிலையில், தற்போது அது 02 முதல் 05 கப்பல்களாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி