“ குண்டுமழை ஓயட்டும்” : உலகெங்கிலும் அமைதியை வலியுறுத்தும் போப் லியோ!
போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த உக்ரைன் மற்றும் ரஷ்யா முன்வர வேண்டும் என்று போப் லியோ வலியுறுத்தியுள்ளார். புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தினரிடம் தனது முதலாவது கிறிஸ்துமஸ் உரையை நிகழ்த்திய அவர் இவ்வாறு கூறியுள்ளார். வத்திக்கான் நகரில் கூடியிருந்த வழிபாட்டாளர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று போப்பாண்டவர் பாரம்பரியமாக ஆற்றும் உர்பி எட் ஓர்பி (Urbi et Orbi) உரையின் போது, உலகெங்கிலும் உள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அவர் அழைப்பு விடுத்தார். உக்ரைனைப் பற்றிப் […]













