தானிய இறக்குமதியால் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்கு 100 மில்லியன் வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
தானிய இறக்குமதி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் எல்லையில் உள்ள ஐந்து நாடுகளுக்கு 100 மில்லியன் இழப்பீடாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதித் தொகை உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள ஐந்து நாடுகளின் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. கடந்த வார இறுதியில் போலந்தும் ஹங்கேரியும், உக்ரைனில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்வதற்கு தற்காலிக தடை விததித்தன. பின்னர், மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இவ்விரு நாடுகளை பின்பற்றி தானிய இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்தன. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு […]













