ஆறு நாட்கள் உணவின்றி தவித்த இந்தோனேசிய மீனவர்கள் மீட்பு
அவுஸ்திரேலியாவின் கரையோரத்தில் உள்ள சிறிய தீவில் உணவு மற்றும் தண்ணீர் இன்றி ஆறு நாட்களாக உயிர் பிழைத்த 11 இந்தோனேசிய மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள புரூம் நகருக்கு மேற்கே சுமார் 330 கிமீ (205 மைல்) தொலைவில் உள்ள பெட்வெல் தீவில் இருந்து அவர்கள் திங்களன்று பாதுகாப்பாக விமானம் மூலம் அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் மேலும் 9 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிர் பிழைத்தவர்கள் தங்கள் இரண்டு […]













