இலங்கையில் சோகம் – பேருந்திற்கு காத்திருந்த மாணவிக்கு நேர்ந்த கதி
குருநாகல், உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று காலை ஜீப் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். அந்த விபத்தில் குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சித்துமினி ராஜகுரு என்ற 17 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த போதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார். வீதியில் பயணித்த ஜீப் […]













