வரவிருக்கும் தேர்தல் திராவிடத்துக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையே நடக்கும் போர்
மாநிலங்களை அழிக்கத் துடிக்கும் பாஜக, அனைத்து மாநிலங்களிலும் பொம்மை அரசுகளை அமைக்க விரும்புகிறது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்டிடிவி நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழகத்தைக் கைப்பற்ற எடுக்கும் பாஜகவின் எந்த முயற்சியும் பலனளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வரவிருக்கும் தேர்தல் திராவிடத்துக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான நடக்கும் போராக இருக்கப்போகிறது என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் திராவிட கருத்தியல் என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டால், அது […]













