சவேந்திரசில்வா தொடர்பில் விமல் எம்.பி வெளியிட்ட தகவல்
பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திராவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘நவய சம்துன சாஹே’ என்ற புத்தகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி கடந்த நாள் அறிவித்திருந்தார். கடந்த வருடம் அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற போராட்டங்களின் […]













