இலங்கையில் ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பாறை இனத்தை போன்றே இலங்கையில் உள்ள பாறை இனம் குறித்து நாசா கவனம் செலுத்தியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தனர். இந்நிலையில், மொனராகலை கினிகல்பலஸ்ஸ கிராமத்திற்கு அருகில் உள்ள பாம்பு எனப்படும் பாறை இனங்கள் குறித்து நாசா விஞ்ஞானிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பாம்புப் பாறையை ஆய்வு செய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் குழு கடந்த வாரம் நாட்டிற்கு வந்தது. மொனராகலை செவனகல கினிகல்பலஸ்ஸ கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள பாம்புப் பாறை வகைகளை இந்த குழுவினர் […]













