மத்தியதரைக் கடல் அகதிகள் கடத்தல் வழக்கில் 38 பேருக்கு லிபியாவில் சிறைத்தண்டனை
மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற படகில் இருந்த 11 புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் மரணம் தொடர்பாக மனித கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு கிழக்கு லிபியாவில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது என்று லிபியாவின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மற்ற ஒன்பது பிரதிவாதிகளுக்கு தலா 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து Bayda நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மேலும் 24 சந்தேக நபர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் […]













