புகைப்பட தொகுப்பு

ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து பித்துப் பிடிக்க வைக்கின்றார் தன்யா……

  • July 31, 2023
  • 0 Comments

அபிராமி ஸ்ரீராம் என்ற இயற்பெயரை உடைய தன்யா ரவிச்சந்திரன் இந்திய தமிழ் சினிமா நடிகை. 1996இல் பிறந்த இவர் 2016 -ல் தமிழில் வெளிவந்த பலே வெள்ளைய தேவா படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர். அதன்பின், பிருந்தாவனம் (2017) மற்றும் கருப்பன் (2017) திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்னதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்படத்தில் நடிகை சிநேகாவுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது 27 வயதாகும் இவர் படவாய்புக்களுக்காக காத்திருக்கின்றார். இதேவேளை, சமூகவலைத்தளங்களில் பிசியாக […]

அறிந்திருக்க வேண்டியவை

பெண்களை விட ஆண்களிற்குதான் வேகமாக வயதாகுமாம்!

  • July 31, 2023
  • 0 Comments

அறிவியலின் வளர்ச்சி ஒவ்வோர் ஆண்டும் அபரிமிதமாக வளர்ந்துவருகிறது. இதற்கிடையில் சில ஆய்வுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியது. அப்படியான சில அறிவியில் உண்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண்களைவிட வேகமாக முதுமையடையும் ஆண்கள் சமீபத்திய ஆய்வின்படி,  ஆண்களுக்குப் பெண்களைவிட வேகமாக வயதாகிறது. உயிரியல் ரீதியாகப் பெண்களைவிட 4 வயது மூத்தவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள் என்றும்,  அதை இளம் வயது ஆண்களிடம் தெளிவாகக் காண முடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. புற்றுநோய்க்கு முடிவுரை டோஸ்டார்லிமாப் என்பது ஒரு புற்றுநோய் […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் புகழ் நடிகர் கவினுக்கு திருமணம்! வெளியான தகவல்

2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கியவர் கவின். இவர் தாயுமானவன், சரவணன் மீனாட்சி ஆகிய சின்னத்திரை தொடர்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை போன்ற திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். பின் பிக்பாஸில் கலந்துகொண்ட பெரிய ரீச் பெற்ற கவின் லிப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்தும் இரண்டு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். […]

உலகம்

உயரமான கட்டடங்களில் ஏறும் சாகச வீரர் வாழ்வின் இறுதி நிமிடங்கள்! நெஞ்சை பதற வைக்கும் காடசி

உயரமான கட்டடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு சாகசப் பிரியர், 68 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 30 வயதான ரெமி லுசிடி என்னும் அவர், சீனாவில் உள்ள ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடியில் ஏறியபோது தவறி விழுந்துள்ளார். தனது நண்பரை காண வந்ததாகக் கூறி அவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைந்திருக்கிறார். 68 ஆவது மாடியை அடைந்தபோது, கதவைத் தட்டி அங்கிருந்த பணிப் பெண்ணிடம் உதவி கோரியுள்ளார். ஆனால் […]

ஆசியா

ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் விதித்துள்ள புது தடை!

  • July 31, 2023
  • 0 Comments

ஆண்கள் இல்லாமல் பெண்கள் கார்களில் பயணம் செய்ய கூடாது என்று தாலிபான்கள் கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து அங்கு அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். அதனடிப்படையில் பெண்கள் கல்வி கற்கவும், உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லவும், நீச்சல் குளங்களுக்கு செல்லவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.மேலும் சமீபத்தில் கூட பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தாலிபான்கள் தடை விதித்து உத்தரவிட்டனர், […]

இலங்கை

இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்து ஜப்பான் அரச பிரநிதியுடன் கலந்துரையாடல்!

  • July 31, 2023
  • 0 Comments

ஜப்பான் அமைச்சரவை அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர்  புஜிமாரு சடோஷி மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை மறுசீரமைப்புக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர்  யமமோட்டோ கொசோ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர். இதன்போது இலங்கையில் ஜப்பான் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது நடுவில் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்குப் பயன்தரும் வகையில் மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமென கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் […]

இலங்கை

போலி கடவுச்சீட்டு மூலம் ஐரோப்பாவுக்கு பறக்க முயன்ற ஐவர் கைது!

  • July 31, 2023
  • 0 Comments

கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் தமிழர்கள் எனத் தெரிவித்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். போலி கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 05 இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் விமானத்தின் கடைசி வாயிலில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் திங்கட்கிழமை (31)கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய […]

இந்தியா

கிருஷ்ணகிரி விபத்து! 9 பேர் பலி – மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்

கிருஷ்ணகிரியில் 9 பேரை பலிகொண்ட பட்டாசு கிடங்கு விபத்துக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது காரணம் அல்ல என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அமளிக்கு நடுவே கிருஷ்ணகிரி விபத்துக்கான காரணம் பற்றி அ.தி.மு.க. உறுப்பினர் எம். தம்பிதுரை கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கமளித்த பெட்ரோலிய அமைச்சர், விபத்து நடந்த குறிப்பிட்ட உணவகத்துக்கு எந்த நிறுவனமும் சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகிக்கவில்லை என்று தெரிவித்தார். பட்டாசுக் கிடங்கு விபத்து நடந்த இடம் […]

இலங்கை

யாழ் யுவதியை விவாகரத்து செய்யும் சுவிஸ் மாப்பிள்ளை – வெளியான அதிர்ச்சி காரணம்!

  • July 31, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதாக தெரிவித்து, திருமணமான மூன்று மாதங்களில் விவாகரத்து கோரி, சுவிஸ் கணவன் வழக்கு தாக்கல் செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம், புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட- தற்போது சுவிற்சர்லாந்தில் வாழும் 33 வயதான ஒருவரே விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார். தீவு பகுதிகளை பூர்வீகமாக கொண்ட தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதியொன்றில் வசிக்கும் 24 வயதான யுவதியொருவருக்கும், சுவிற்சர்லாந்து மணமகனுக்கும் கடந்த மூன்று மாதங்களின் முன்னர் யாழ்ப்பாணத்தில் மிகவும் […]

இலங்கை

அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற குடும்பங்களுக்கும் கொடுப்பனவுகள்!

  • July 31, 2023
  • 0 Comments

அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற 393,094 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் 1,280,000 குடும்பங்கள் நலன்புரி நலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், அது முடிந்தவுடன் புதிய விண்ணப்பங்களை […]